1536
குரோம்பேட்டையில் தங்களது காரை இடித்து சேதப்படுத்திய அரசு பேருந்து ஓட்டுனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சட்டக்கல்லூரி மாணவி ஒருவர், தனது கணவருடன் சேர்ந்து பேருந்தின் நடத்துனரை விரட்டி விரட்டி தாக்கிய...

461
தஞ்சாவூரில், யார் அதிக பயணிகளை ஏற்றி செல்வது என்ற போட்டியில், அரசு பேருந்து நடத்துனரும், தனியார் பேருந்து நடத்துனரும் நடு ரோட்டில் ஒருவரை ஒருவர் மாறிமாறி தாக்கிக்கொண்டனர். பட்டுக்கோட்டையில் இருந்த...

1370
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே மனநலம் பாதிக்கப்பட்டவரை தாக்கிய விவகாரத்தில் பேருந்து ஓட்டுநர், நடத்துனரை பணியிடை நீக்கம் செய்து அரசு போக்குவரத்துக்கழகம் உத்தரவிட்டுள்ளது. அண்ணாநகர் பகுதியை ...

2446
மயிலாடுதுறையில் இரு சக்கர வாகனத்தில் வந்த 2பேர் அரசு பேருந்தை வழிமறித்து நடத்துனர் மீது தாக்குதல் நடத்தியதாக புகார் எழுந்துள்ளது. மன்னம்பந்தலில் உள்ள கல்லூரி மாணவர்களை ஏற்றிக் கொண்டு நேற்று மாலையி...

3799
ஆரணி அருகே குழந்தைகளுடன் அரசு பேருந்தில் சென்ற பெண்ணை நடுவழியில் இறங்குமாறு கூறிய ஓட்டுநர், நடத்துனர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். கடந்த 6ம் தேதி, சிகிச்சைக்காக தனது 2 குழந்தைகளுடன் ஆரணி வந்த ...

1820
பேருந்துகளில் ஓட்டுநர், நடத்துனரின் எச்சரிக்கையை மீறி ஆபத்தான பயணத்தை மேற்கொள்ளும் மாணவர்கள் மீது போலீசில் புகாரளிக்கலாம் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக மாநகர போக்குவரத்து கழக ம...

1639
புதுச்சேரியில், இளைஞர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் மற்றும் செல்போனை  பறித்து சென்றதாக தனியார் பேருந்து நடத்துனர் கைது செய்யப்பட்டார். புளியரம்பாக்கத்தைச்  சேர்ந்த  2 பேர் கட்...



BIG STORY